சிறை நிலாக்கள்

>> Tuesday, October 14, 2008


சிறை வைக்கப்பட்ட நிலாக்களாக...
வரிசையாய் விளக்குகள்..
இரவில் ரசித்து
பகலில் வரைந்தது:
கோவை உக்கடம் மேம்பாலம்.

0 comments: